செவ்வாய், 31 டிசம்பர், 2013

நம்மாழ்வார் ...இயற்கை அன்னையின் மூத்த மகன் ...!


இந்தியத்தாய்க்கு காந்தியைப்போல் , தமிழன்னைக்கு பாரதியைப்போல் , இயற்கைக்கும் உழவுக்கும் காவல்.. இவரன்றி உண்டோ வேறு யாரும் ?!!! ஐயாவின் வழித் தொடர்வோம் ...இயலவில்லை எனில் ... தொடரவாவது முயல்வோம்

உழுது..விதைத்துச் சென்றிருக்கிறார்..
இவரது வியர்வைவின் பயன் , நம் சந்ததியைச் சென்றடைய , உழைப்போம் என்று உறுதி எடுப்போம் நாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக